HomeTrendingnews4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை Suriya Ravichandran December 01, 2025 கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.